ரஞ்சன் ராமநாயக்கவுக்கு “ஜனாதிபதி பொதுமன்னிப்பு” தொடர்பில் நீதியமைச்சரின் பதில்
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதியே முடிவெடுக்கவேண்டும் என்று நீதிமைச்சர் அலி சாப்ரி தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் நிதியொதுக்கீட்டின் விவாத்தின் பதிலளித்து உரையாற்றிய அவர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை மற்றும் விசாரணை செய்யப்பட்டமை அனைத்தும் நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே இடம்பெற்றன.
எனவே அதில் எவ்வித தொடர்பும் நடப்பு அரசாங்கத்துக்கு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அவருக்கு பொதுமன்னிப்பை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்று அலி சாப்ரி தெரிவித்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 11 மணி நேரம் முன்

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022