பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடயத்தில் மாற்றம் வரும்- அமைச்சர் சாப்ரி உறுதி
Charles
STF
Sabri
PTA
By Amal
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை வெளியில் அழைத்துச்செல்லப்படுகின்றபோதும் உள்ளே அழைத்து வருகின்றபோதும் விசேட அதிரடிப்படையினரால் சோதனையிடப்படும் முறை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் இன்று அதிருப்தியை வெளியிட்டார்.
அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் அலி சாப்ரி, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
எனவே இந்த விடயத்தில் பொிய மாற்றங்கள் வரும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US