நாடாளுமன்றில் ஒரு வருடமாக பதிலின்றி தொடரும் மட்டக்களப்பின் கேள்வி
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இந்தநிலையில் புவிச்சரிதவியல் திணைக்களத்தின் முகாமையாளர் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்தும் பணியாற்றி வருவது குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இந்த கேள்வியை எழுப்பினார்
கடந்த வருடம் பாதீட்டு உரையின்போது இந்த கேள்வி எழுப்பியபோது, ஆராய்வதாக அமைச்சர் உறுதியளித்திருந்தபோதும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கருணாகரம் சுட்டிக்காட்டினார்
இதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 14 மணி நேரம் முன்

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதை அழுத்தமாக கூறுகிறோம்! பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022