நாடாளுமன்றில் ஒரு வருடமாக பதிலின்றி தொடரும் மட்டக்களப்பின் கேள்வி
batticaloa
parliment-2nd-reading--debate
By Amal
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இந்தநிலையில் புவிச்சரிதவியல் திணைக்களத்தின் முகாமையாளர் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்தும் பணியாற்றி வருவது குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இந்த கேள்வியை எழுப்பினார்
கடந்த வருடம் பாதீட்டு உரையின்போது இந்த கேள்வி எழுப்பியபோது, ஆராய்வதாக அமைச்சர் உறுதியளித்திருந்தபோதும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கருணாகரம் சுட்டிக்காட்டினார்
இதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US