மட்டக்களப்பில் ஒசுசல மருந்தகங்கள்.. சபையில் கேள்வி எழுப்பிய சாணக்கியன்!
Batticaloa
Shanakiyan Rasamanickam
Hospitals in Sri Lanka
Nalinda Jayatissa
By Sajithra
களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அரச ஒசுசல மருந்தக கட்டிடம் அமைக்கப்பட்டு மூடிய நிலையிலேயே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் கேள்வி எழுப்பிய அவர், "மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று அரச ஒசுசல மருந்தகங்கள் வேண்டும் என எம்மால் கோரப்பட்டுள்ளது.
அதேவேளை, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அரச ஒசுசல மருந்தக கட்டிடம் அமைக்கப்பட்டு மூடிய நிலையில் உள்ளது.
எனவே, மட்டக்களப்பில் அரச ஒசுசல மருந்தக மருந்தகங்கள் அமைக்கப்படுமாயின் இந்த களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கட்டிடத்தையும் கவனத்தில் கொள்ள முடியுமா” என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.6 76 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 14 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US