நாடாளுமன்றில் சர்ச்சையைக் கிளப்பிய கருத்து: சாணக்கியனை குற்றஞ்சாட்டும் மக்கள் (Video)
“சுமந்திரனின் செருப்பைச் சாணக்கியன் நக்கினார்” என நாடாளுமன்றத்தில் திலீபன் எம்.பி பகிரங்கமாக தெரிவித்துள்ளமைக்கு பொது மக்கள் சார்பில் எமது ஊடகத்திற்கு ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த 07.03.2023 அன்று திலீபன் எம்.பி உரையாற்றும் போது, சாணக்கியன் மூன்று மொழிகளிலும் நன்றாகப் பேசுகிறார். ஆனால் அவர் கலப்படமானவர்.
அப்படி இருந்துகொண்டு மற்றவர்களைப் பற்றிப் பேசுவது நகைப்பாக உள்ளது எனப் பலவாறு சாணக்கியனைப் பேசினார்.
இதற்குச் சாணக்கியன், வன்னி மாவட்டத்தில் ஏதோ தவறுதலாக நாடாளுமன்றம் வந்தவர்கள். அந்த நாட்களிலிருந்து ராஜபக்சக்களின் செருப்பை நக்கிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் சொல்வதைப் பற்றி நான் கணக்கெடுக்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.
இது குறித்து பொது மக்கள் சார்பில் எமது ஊடகத்திற்குக் கருத்து தெரிவித்த ஒருவர், ஆரம்பத்திலிருந்து இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். இந்த சம்பவத்தை ஆரம்பித்தது சாணக்கியன். மகிந்த ராஜபக்சவின் காலை செறுப்பை நக்கியவர் பிலேண்டியை குடித்தவர் என்பதை மறந்து விடக்கூடாது... அவரின் வரலாறு தெரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan
