பொறுமை இழக்கும் மக்கள்! நாடு ஸ்தம்பிக்கும் நிலை (Video)
Government
JVP
Protest
Parliament
People
Anura Kumara Dissanayaka
Sri Lanka Economic Crisis
By Mayuri
பிரச்சினைகள் அதிகரிக்கும் போது சுயமாகவே மக்கள் பொறுமை இழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக வீதிகளில் இறங்கி மக்கள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இன்று முன்னெடுக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள போராட்டங்களினால் நாடு ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட Rare Earth கனிமங்கள்., சீனாவின் ஆதிக்கத்தை உடைக்க திட்டம் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US