விரைவில் இலங்கை முழுவதும் ஸ்தம்பிக்கும் அபாயம்! பல துறைகள் முடங்கலாம்
நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரம் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இதனால் அவற்றுடன் தொடர்புடைய பல துறைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி மற்றும் போக்குவரத்து என்பவற்றிலும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விநியோகிக்கப்படுவதால் தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் விரைவில் இலங்கை முழுவதும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்படுமோ என சமூக அவதானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam