வடக்கு, கிழக்கு தமிழர் விடயத்தில் தென்னிலங்கையின் தவறு! பகிரங்கப்படுத்திய அமைச்சர்
Independence
Sri Lanka
Eastern Province
Northern Province
Dullas Alahaperuma
By Mayuri
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து வடக்கு, கிழக்கின் தமிழ் பேசும் மக்களுக்கு செவிமடுப்பதற்கு தென்னிலங்கை தவறியிருக்கிறது என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த தவறை தொடர்ந்தும் செய்யாமல் வடக்கு, கிழக்கு மக்கள் என்ன கூறுகின்றனர் என்பது தொடர்பாக உணர்வுபூர்வமாக செவிமடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US