அமெரிக்க கடற்படை தளத்தில் இலங்கைத் தமிழர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்
India
Sri Lanka
People
United States of America
Tamils
By Mayuri
முகாமிலிருந்து தப்பிச் சென்ற 20 சிறுவர்கள் உட்பட 89 இலங்கைத் தமிழர்கள் 2021 ஒக்டோபர் மூன்றாம் திகதி முதல் அமெரிக்காவின் டியோகோ கார்சியா கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் உறுதி செய்துள்ளது என ஆசிய பசுபிக் அகதிகள் உரிமை வலையமைப்பு தெரிவித்துள்ளது.
நடுக்கடலில் காப்பாற்றப்பட்ட இவர்கள் அமெரிக்காவின் டியோகோ கார்சியா கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என பிரிட்டன் உறுதி செய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவலுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US