அமெரிக்க கடற்படை தளத்தில் இலங்கைத் தமிழர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்
முகாமிலிருந்து தப்பிச் சென்ற 20 சிறுவர்கள் உட்பட 89 இலங்கைத் தமிழர்கள் 2021 ஒக்டோபர் மூன்றாம் திகதி முதல் அமெரிக்காவின் டியோகோ கார்சியா கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் உறுதி செய்துள்ளது என ஆசிய பசுபிக் அகதிகள் உரிமை வலையமைப்பு தெரிவித்துள்ளது.
நடுக்கடலில் காப்பாற்றப்பட்ட இவர்கள் அமெரிக்காவின் டியோகோ கார்சியா கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என பிரிட்டன் உறுதி செய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவலுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,