விடுதலைப் புலிச் சந்தேகநபர்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் தேரரின் முக்கிய கோரிக்கை (VIDEO)
War
Prison
Gotabaya Rajapaksha
Galagoda Aththe Gnanasara
By Mayuri
நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப் புலிச் சந்தேகநபர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளதால் கடந்த கால காயங்களை குணப்படுத்த புலிச் சந்தேகநபர்களுக்க மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் வைத்து ஜனாதிபதிக்கு தாம் இதனை நினைவூட்டியதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US