நாட்டில் 60 இலட்சம் மக்களுக்கு ஆபத்தா? வெளியான தகவல்
சமையல் எரிவாயு வெடிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சபையில் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் நாட்டில் 60 இலட்சம் மக்கள் வீடுகளில் சமையல் எரிவாயுவை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில் எரிவாயு சிலண்டர் வெடித்த சம்பவங்கள் பதிவாகி வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,