10 வருடங்கள் நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதிக்கு பிரபல தேரர் யோசனை (VIDEO)
நாட்டில் மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பெல்லாம் தவிடுபொடியாகியுள்ளதால் நாட்டை 10 வருடங்களுக்கு இராணுவத்தினரிடம் ஒப்படைக்குமாறு தென் மாகாணத்தின் பிரசித்தி பெற்ற தேரர்களில் ஒருவரான கெட்டமானே தம்மாலங்கார தேரர் (Getamanne Dhammalankara Thero) கோரிக்கை விடுத்துள்ளார்.
மாத்தறையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன் நாட்டின் மீதும், மக்கள் மீதும் அன்பு இருக்குமாயின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), 10 வருடங்களுக்கு நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 2 நிமிடங்கள் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
அட்டகாசமாக தொடங்கியது ஜீ தமிழின் சரிகமப Lil சாம்ப்ஸ் புதிய சீசன்... சாய் அபயங்கர் சூப்பர் என்ட்ரி, வீடியோ Cineulagam
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam