10 வருடங்கள் நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதிக்கு பிரபல தேரர் யோசனை (VIDEO)
நாட்டில் மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பெல்லாம் தவிடுபொடியாகியுள்ளதால் நாட்டை 10 வருடங்களுக்கு இராணுவத்தினரிடம் ஒப்படைக்குமாறு தென் மாகாணத்தின் பிரசித்தி பெற்ற தேரர்களில் ஒருவரான கெட்டமானே தம்மாலங்கார தேரர் (Getamanne Dhammalankara Thero) கோரிக்கை விடுத்துள்ளார்.
மாத்தறையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன் நாட்டின் மீதும், மக்கள் மீதும் அன்பு இருக்குமாயின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), 10 வருடங்களுக்கு நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam