ஹிஷாலினி தங்கியிருந்த அறையிலிருந்த புடவைத் துண்டுகள் யாருடையது?
எனது மரணத்திற்கு காரணம் என சுவரில் எழுதிய சிறுமியால் ஏன் காரணத்தை எழுத முடியாது போனது என சபையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வினவியுள்ளார்.
டயகம சிறுமியின் மரணத்திற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஹிஷாலினி தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது அங்கிருந்து கைப்பற்றப்பட்டிருந்த புடவைத் துண்டுகள் சிலவற்றையும் அரசின் இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி, அது யாருடையது என்பது தொடர்பில் உறுதியான அறிக்கையினைப் பெற்றுக் கொள்ள நேற்று அனுமதி பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
