ஹிஷாலினி தங்கியிருந்த அறையிலிருந்த புடவைத் துண்டுகள் யாருடையது?
எனது மரணத்திற்கு காரணம் என சுவரில் எழுதிய சிறுமியால் ஏன் காரணத்தை எழுத முடியாது போனது என சபையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வினவியுள்ளார்.
டயகம சிறுமியின் மரணத்திற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஹிஷாலினி தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது அங்கிருந்து கைப்பற்றப்பட்டிருந்த புடவைத் துண்டுகள் சிலவற்றையும் அரசின் இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி, அது யாருடையது என்பது தொடர்பில் உறுதியான அறிக்கையினைப் பெற்றுக் கொள்ள நேற்று அனுமதி பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 13 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri