வெளிநாட்டின் முக்கிய புள்ளியை அடையாளம் காட்டிய 15 வயது சிறுமி
இலங்கையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர், விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் குறித்த சிறுமியை பணம் கொடுத்து பெற்று பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் மொஹம்மட் அஷ்மலி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவருக்கு நீதிமன்றம் பிணையளித்தது.
நேற்றைய தினம் குறித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட போது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி அவரை அடையாளம் காட்டியதாக வழக்கு விசாரணையின் போது மேலதிக நீதிவான லோச்சனீ அபேவிக்ரம திறந்த மன்றில் குறிப்பிட்டார்.
இந்த நிலையிலேயே அவர் சார்பில் சட்டத்தரணி ஹர்ஷன மாத்தறகே முன்வைத்த பிணை கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு கடும் நிபந்தனையின் அடிப்படையில் பிணையளித்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam