வெளிநாட்டின் முக்கிய புள்ளியை அடையாளம் காட்டிய 15 வயது சிறுமி
இலங்கையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர், விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் குறித்த சிறுமியை பணம் கொடுத்து பெற்று பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் மொஹம்மட் அஷ்மலி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவருக்கு நீதிமன்றம் பிணையளித்தது.
நேற்றைய தினம் குறித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட போது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி அவரை அடையாளம் காட்டியதாக வழக்கு விசாரணையின் போது மேலதிக நீதிவான லோச்சனீ அபேவிக்ரம திறந்த மன்றில் குறிப்பிட்டார்.
இந்த நிலையிலேயே அவர் சார்பில் சட்டத்தரணி ஹர்ஷன மாத்தறகே முன்வைத்த பிணை கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு கடும் நிபந்தனையின் அடிப்படையில் பிணையளித்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
