இசை நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு இடையில் மோதல் : இறுதியில் நேர்ந்த சோகம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Murder
By Kamal
இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ஏற்பட்ட கைகலப்பில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தில் இன்று அதிகாலை (05.05.2024) வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இசை நிகழ்ச்சியின் போது இரண்டு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இவ்வாறு கொலையில் முடிந்துள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணை
பாணந்துறை பரத்த வீதியில் வசிக்கும் 17 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US