பாகிஸ்தானின் விமானப்படை திடீர் முடக்கம்- விஸ்வரூபம் எடுக்கும் இந்தியா
பாகிஸ்தான் தனது சக்திமிக்க F-16 சண்டை விமானங்களை, தனது பல்வேறு விமானத் தளங்களில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றியுள்ளதாக இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
பாகிஸ்தானின் பல்வேறு விமானத்தளங்களில் இருந்து அவ்வாறு வெளியேற்றப்பட்ட 80 இற்கும் அதிகமாக F-16 விமானங்கள் பாகிஸ்தானின் மேற்குப் புறமாக அரேபியக் கடலுக்கு அருகாக Gwadar என்ற பிரதேசத்திலுள்ள Pasni வான்படைத்தளத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தியாவிடம் இருக்கின்ற S-400 ஏவுகணைகள் பற்றிய அச்சம் காரணமாகவே பாக்கிஸ்தான் தன்னிடம் இருந்த F-16 விமானங்களை இந்திய எல்லைகளை விட்டு வெகுதூரம் நகர்த்தியிருந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த விடயம் பற்றியும், இந்தியாவிடம் உள்ள S-400 வான்பாதுகாப்பு ஏவுகணைகளின் செயற்பாடுகள் பற்றியும் விரிவாக ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
