பாகிஸ்தானின் விமானப்படை திடீர் முடக்கம்- விஸ்வரூபம் எடுக்கும் இந்தியா
பாகிஸ்தான் தனது சக்திமிக்க F-16 சண்டை விமானங்களை, தனது பல்வேறு விமானத் தளங்களில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றியுள்ளதாக இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
பாகிஸ்தானின் பல்வேறு விமானத்தளங்களில் இருந்து அவ்வாறு வெளியேற்றப்பட்ட 80 இற்கும் அதிகமாக F-16 விமானங்கள் பாகிஸ்தானின் மேற்குப் புறமாக அரேபியக் கடலுக்கு அருகாக Gwadar என்ற பிரதேசத்திலுள்ள Pasni வான்படைத்தளத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தியாவிடம் இருக்கின்ற S-400 ஏவுகணைகள் பற்றிய அச்சம் காரணமாகவே பாக்கிஸ்தான் தன்னிடம் இருந்த F-16 விமானங்களை இந்திய எல்லைகளை விட்டு வெகுதூரம் நகர்த்தியிருந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த விடயம் பற்றியும், இந்தியாவிடம் உள்ள S-400 வான்பாதுகாப்பு ஏவுகணைகளின் செயற்பாடுகள் பற்றியும் விரிவாக ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 17 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri
