பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த ஆந்தை: வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைப்பு(Video)
Police
Kilinochchi
Police Station
Owl
By Kanamirtha
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சுகயீனமுற்று பறக்க முடியாத நிலையில் காணப்படத்தை அவதானித்து பொலிஸார் அவ் ஆந்தையை வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு பறக்க முடியாத நிலையில் ஆந்தை குஞ்சு காணப்பட்டுள்ளது.
குறித்த ஆந்தை குஞ்சை பொலிஸார் வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்த நிலையில், அவர்கள் அதனை மருத்துவச் சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்திய நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US