நாட்டில் டொலர் நெருக்கடி - அரச நிறுவனங்களில் ஏற்படும் மாற்றம்
Government
People
Dollar issue
By Vethu
அனைத்து அரச நிறுவனங்களிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தேவையான பரிந்துரைகள் அடங்கிய பிரேரணையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, சில நிறுவனங்கள் ஏற்கனவே பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி வருவதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரச நிறுவனங்களில் பிற்பகல் 2.30 மணியின் பின்னர் குளிரூட்டி வசதியை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக மின்விசிறிகளை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US