இந்தியாவிற்கு வழங்காமல் சீனாவிற்கு வழங்கினால் எதிர்ப்பு நிச்சயம்! எச்சரிக்கும் அடைக்கலநாதன்
Srilanka
India
China
Mannar
By Dhayani
மன்னார் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதனை விடுத்து சீனாவிற்கு இந்த வாய்ப்பினை வழங்குமிடத்து, அரசாங்கம் அந்த பகுதி மக்களின் எதிர்ப்பினை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின், எரிசக்தி அமைச்சிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார் .
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மொராக்கோ கடலில் மாயமான பிரித்தானிய சிறுமி: பிரிட்டிஷ் அரசுக்கு பெற்றோர் உருக்கமான வேண்டுகோள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US