தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட எதிர்க்கட்சிகள் தீர்மானம்
Ranil Wickremesinghe
Ranil Wickremesinghe Arrested
By Aanadhi
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவகாரத்தில் ஒன்றிணைந்து செயற்பட்டதைப் போன்று எதிர்காலத்திலும் ஒன்றிணைந்து செயற்பட எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவுடன், அவரது விடுதலைக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.
எதிர்க்கட்சிகள் தீர்மானம்
இந்நிலையில் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அதற்கான பொது இணக்கப்பாட்டு வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US