முக்கிய நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் தலா 6 அடி மற்றும் 4 வான் கதவுகள் தலா 4 அடி என திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தொடர் மழை
அதன்படி, அந்த நீர்த்தேக்கத்திலிருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 19,400 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று வாரியபொல பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார்.

மேலும், தப்போவ நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் தலா 3 அங்குலம் திறக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 4 வான் கதவுகள் தலா 2 அங்குலம் திறக்கப்பட்டுள்ளன.
மீ ஓயாவில் வினாடிக்கு 3,720 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri