Onmax DTயில் பணம் வைப்பிட்டவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்
பிரமிட் போன்ற முதலீடுகளில் வைப்பிட்டவர்கள் கடன் மறுசீரமைப்பின் கீழ் பணத்தை இழக்க நேரிடும் என இலங்கை பிரமிட் எதிர்ப்புப் படையின் அழைப்பாளர் தரிந்து ரத்நாயக்க கூறுகிறார்.
பிரமிட் வடிவில் மத்திய வங்கி 3000 கோடி ரூபாய் பெறுமதியான கணக்கினை தடுத்து வைத்துள்ளது.
நேற்று (28.06.2023) பிற்பகல் இலங்கை பிரமிட் எதிர்ப்புப் படை கலந்துரையாடலுக்காக ஜனாதிபதி செயலகத்திற்கு வந்து அங்கிருந்து வெளியேறிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தரிந்து ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,
பிரமிட் கணக்குகள்
பிரமிட் கணக்குகளில் உள்ள பணம் தொடர்பில் விசாரிப்பதற்கு மத்திய வங்கி சந்தர்ப்பம் வழங்கவில்லை எனவும், ஜனாதிபதி செயலகத்திற்கு வந்த போது இது தொடர்பில் கடிதம் மூலம் எழுத்துப்பூர்வமாக.தெரியப்படுத்துமாறு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இந்த விடயத்தை எழுத்து மூலம் ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மத்திய வங்கியில் தடுத்து வைத்துள்ள பணத்தில், இதுவரை பெரும்பாலானோர் ஏமாற்றப்பட்டு முதலீடு செய்யப்பட்ட Onmax DT பிரமிட் திட்டத்தின் பணம் உள்ளதாக தரிந்து மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan