நீதிமன்ற செயற்பாடுகளில் புதிய புரட்சி: அமைச்சர் விளக்கம்
Parliament of Sri Lanka
Sri Lanka
Harshana Nanayakkara
By Dev
நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகுமாறு வழக்குடன் தொடர்புடையவர்களை ஒன்லைன் மூலம் இணைப்பதற்கான புதிய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(23.05.2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஒரு சந்தேக நபரை இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைத்த பிறகு அவரை மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து வர வேண்டும்.
பிணை விண்ணப்பம்
ஆனால், இதனை இனிமேல் ஒன்லைனில் காட்சி ஊடகங்கள் மூலம் செய்ய திட்டமிடலாம்.
பிணை விண்ணப்பத்தை விசாரிக்கவும் இப்போது நீதிமன்றத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

இதய திருடன் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US