உணவு தொண்டையில் சிக்கியதில் ஒரு வயது குழந்தை பலி
Sri Lanka Upcountry People
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
Death
By Dharu
பொகவந்தலாவை பிரதேசத்தில் தாய் ஊட்டிய உணவு தொண்டையில் சிக்கியதில் ஒரு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இச்சம்பவமானது பொகவந்தலாவை பிரிட்வெலி பிரதேசத்தில் இன்றையதினம்(26.06.2023) இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தை பொகவந்தலாவை பிரிட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா (1) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொண்டையில் சிக்கிய குழந்தை
குழந்தையின் தாய் குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்ட்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US