விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மரணம்
Death
Police
Accident
Trincomalee
By Mubarak
திருகோணமலை தோப்பூர் பிரதேசத்திலிருந்து கொழும்புக்கு தனது குடும்பம் சகிதம் பயணித்த கார் ஒன்று குருணாகல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தநிலையில் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஸாக்(நளிமி) 49 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ஜோன் கொத்தலாவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே உயிரிழந்துள்ளார்.
இவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளு சிகிச்சை பெற்று வருவதும்
குறிப்பிடத்தக்கது.

Mr. Vel Shankar
4.9 21 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 5 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US