விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மரணம்
Death
Police
Accident
Trincomalee
By Mubarak
திருகோணமலை தோப்பூர் பிரதேசத்திலிருந்து கொழும்புக்கு தனது குடும்பம் சகிதம் பயணித்த கார் ஒன்று குருணாகல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தநிலையில் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஸாக்(நளிமி) 49 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ஜோன் கொத்தலாவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே உயிரிழந்துள்ளார்.
இவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளு சிகிச்சை பெற்று வருவதும்
குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US