கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயம்
Srilanka
Police
Kilinochi
By Dhayani
கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியில் இரு பகுதியினருக்கு இடையில் நேற்றிரவு ஏற்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இருவருக்கிடையில் காணப்பட்ட முன் பகை காரணமாக இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது 29 அகவையுடைய விநாயகபுரம் பகுதியினை சேர்ந்த ஒருவரே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மருத்துவமனை பொலிஸார் வெட்டுக்காயங்களிற்கு உள்ளான நபரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US