பணத்திற்காக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்
Sri Lanka Police
Puttalam
By Vethu
நாத்தாண்டிய பிரதேசத்தில் பணத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரால் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 11.30 மணியளவில் நாத்தாண்டிய, கடொல்கொடவத்தை பிரதேசத்தில் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 34 வயதான சுதார சதுரங்க என்ற நாத்தாண்டிய, ஜனஹிதாகமப் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்ய நடவடிக்கை
பலத்த வெட்டுக்காயங்களுக்குடன் மாரவில ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மாரவில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US