இரண்டு மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் பலி
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
நிட்டம்புவ-தெபஹெர பிரதேசத்தில் இரண்டு மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் நேற்று (19.08.2023) உயிரிழந்துள்ளார்.
மத்திஹக்கவத்த, தெபஹெர பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிப்பு
சுமார் இரண்டு வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், சம்பவத்தன்று, அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 21 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US