கனடாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவர் திடீரென உயிரிழப்பு
Bandaranaike International Airport
Colombo
Canada
Death
By Vethu
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
QR 662 என்ற விமானத்தில் தோஹா கட்டாரில் இருந்து இலங்கை வந்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் விமான நிலையத்தின் வருகை முனையத்திற்குள் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்திக கருணாரத்ன எனப்படும் உயிரிழந்த நபர் கனடாவில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
55 வயதுடைய இந்த நபர் புறக்கோட்டை பிரதேசத்தில் வசிக்கும், தனது உறவினர்களை சந்திப்பதற்காக நாட்டிற்கு வந்த போது துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 58 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US