தொடருந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு
Colombo
Sri Lanka Police Investigation
Train Crash
Accident
Death
By sowmiya
கொழும்பு - ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளவ்வ சந்தியில் தொடருந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு - கோட்டையில் இருந்து நேற்று (07.06.2023) அவிசாவளை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டதாலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
உயிரிழந்த நபர் 58 வயதான ஹபரகட- ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US