தென்னிலங்கையில் அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
Sri Lanka Police
Gun Violence
Murder
By Amal
மாத்தறை - வெலிகம, கப்பரதோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் இன்று(04.01.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் 26 வயது இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், மேலுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
05 பேர் மீது துப்பாக்கிச் சூடு
மோட்டார் சைக்கிளில் வந்த 03 பேர் கொண்ட அடையாளம் தெரியாத குழுவினர் வீதியில் பயணித்த 05 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனும் ஏனைய 3 பேர் தப்பியோடியதாகவும், சந்தேக நபர்களை கண்டுபிடிக்க விசாரணையை பொலிஸார் மெற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US