அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
Ampara
Sri Lanka Police Investigation
Accident
Death
By Mubarak
அம்பாறை - நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மாட்டு வண்டியுடன் மோதுண்டதில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (15.04.2023) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிந்தவூர் - சாய்ந்தமருது வேப்பையடி சேர்ந்த 35 வயதுடைய ஜமால்டின் ஹாரூன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்திற்கான காரணம்
கடும் வேகம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நபருடைய சடலம் நிந்தவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Ramji Swamigal
4.7 127 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US