தெஹிவளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Death
By Sachi
தெஹிவளை - ரத்னாகர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடி கட்டடத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
லுனுகல - யாப்பம்மா, ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த சஜின் குமார ஜயவர்தன முதியசெல (வயது 26) என்பவரே மின்சாரம் தாக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விசாரணைகள்
நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில் உள்ள மூன்றாவது மாடிக்கு மின்சாரம் எடுப்பதற்காக சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 13 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US