தெஹிவளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Death
By Sachi
தெஹிவளை - ரத்னாகர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடி கட்டடத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
லுனுகல - யாப்பம்மா, ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த சஜின் குமார ஜயவர்தன முதியசெல (வயது 26) என்பவரே மின்சாரம் தாக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விசாரணைகள்
நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில் உள்ள மூன்றாவது மாடிக்கு மின்சாரம் எடுப்பதற்காக சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri
அச்சு அசல் நடிகை ராஷ்மிகா மந்தனாவை போலவே இருக்கும் பெண்.. வீடியோவை பார்த்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US