யாழ்ப்பாணத்தில் 100 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் 100 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர் இன்று (20.01.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஹெரோயின்
குறித்த நபர் கொழும்பில் இருந்து ஹெரோயினை கொண்டு வந்து விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த போதே குற்றத் தடுப்பு பிரிவினரிடம் சிக்கியுள்ளார்.
மேலும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கடையொன்றின் உரிமையாளர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri
