நிதி முறைகேட்டால் வடக்கு அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாத கற்கைநெறி சான்றிதழ்கள்

Kilinochchi Northern Province of Sri Lanka
By Suliyan Nov 01, 2023 07:59 PM GMT
Report

கிளிநொச்சியில் அமைந்துள்ள தேசிய மொழிகள் பிரிவின் வடமாகாண நிலையத்தில் இரண்டாம் மொழியாக சிங்கள மொழி கற்கையினை பூர்த்தி செய்த வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 50 உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் ஒரு வருடத்தை கடந்தும் வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.

திருகோணமலை விமான தளத்தில் தரை இறங்கிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

திருகோணமலை விமான தளத்தில் தரை இறங்கிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இரண்டாம் மொழி் கற்கை நெறி

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி கிளிநொச்சியில் நிலையத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டடு செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி பூர்த்தி செய்யப்பட்டு உத்தியோகத்தர்களுக்கு வரவு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நிதி முறைகேட்டால் வடக்கு அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாத கற்கைநெறி சான்றிதழ்கள் | Officials Not Issued Certificates 2Nd Language

ஆனால் இக் கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கு ஒரு வருடம் கடந்தும் இன்று வரை அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக பயிற்சியை நிறைவு செய்த உத்தியோத்தர்கள் பதவி உயர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியாதும், சம்பள உயர்வுகள் வழங்கப்படாதும் பாதிக்கப்படடுள்ளனர்.

இதற்கு பின்னனர் குறித்த நிலையத்தில் பயிற்சியினை நிறைவு செய்த உத்தியோகத்தர்களுக்கு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் குறித்த ஒரு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு மட்டும் இதுவரை வழங்கப்படாதற்கு காரணம் இக் காலப்பகுதியில் இடம்பெற்ற பயிற்சி நெறியானது ஒரு அரசசார்பற்ற நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் இடம்பெற்றுள்ளது.

மின்கட்டண அதிகரிப்பை கண்டித்து தீ பந்தம் ஏந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

மின்கட்டண அதிகரிப்பை கண்டித்து தீ பந்தம் ஏந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

சர்ச்சைகள்

எனவே பயிற்சி நிறைவுக்கு பின்னர் தேசிய மொழிகள் பிரிவின் வடமாகாண நிலையத்தினரால் குறித்த அரசசார்பற்ற நிறுவனத்தில் பெற்ற நிதிக்கான முறையான கணக்கறிக்கைகள் கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படாதன் காரணமாகவும் அது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக இப் பிரிவில் கற்ற உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்ப்படாதுள்ளமை தெரியவந்துள்ளது.

நிதி முறைகேட்டால் வடக்கு அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாத கற்கைநெறி சான்றிதழ்கள் | Officials Not Issued Certificates 2Nd Language

எனவே இது தொடர்பில் குறித்த நிலையத்தில் தற்போது பொறுப்பாகவுள்ள அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது தான் கடமைக்கு வந்து ஒன்றரை மாதங்கள் என்றும் சான்றிதழ் வழங்கப்படாதுள்ள உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும், நிதி பயன்பாடு தொடர்பில் உரிய ஆவணங்கள், அறிக்கைகள் சமர்பிக்கப்படாததன் காரணமாக சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படவில்லை, இப்போது அந்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கணக்காய்வு இடம்பெறவுள்ளது. எனவே விரைவில் பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்களுக்கு இடையில் மோதல்: ஆபத்தான நிலையில் ஒருவர்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்களுக்கு இடையில் மோதல்: ஆபத்தான நிலையில் ஒருவர்

மீள்குடியேறிய சிங்கள மக்களுக்கு நீதி கோரி வவுனியாவில் போராட்டம் (Photos)

மீள்குடியேறிய சிங்கள மக்களுக்கு நீதி கோரி வவுனியாவில் போராட்டம் (Photos)

அரச நிறுவன பிரதானிகளிடம் தமது கடுமையான நிலைப்பாட்டை வெளிக்காட்டியுள்ள ரணில்

அரச நிறுவன பிரதானிகளிடம் தமது கடுமையான நிலைப்பாட்டை வெளிக்காட்டியுள்ள ரணில்

மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US