கொழும்பு ஓஷன் பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த சோகம்
Colombo
Ocean University of Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
கொழும்பு ஓஷன் பல்கலைக்கழகத்தின்( Ocean University of Colombo) இறுதியாண்டு மாணவி ஒருவர் நேற்று(11.02.2023) பிற்பகல் சிலாபம் கடற்கரையில் நீராட சென்று போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
60 பேர் கொண்ட குழு ஒன்று சுற்றுலா சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலத்தை தேடும் நடவடிக்கை
இதற்கமைய சிலாபம் கடற்கரையில் நீராட சென்று குறித்த மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், அவரது சடலத்தை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கி காணாமல் போன மாணவியை கண்டுபிடிக்க சிலாபம் பொலிஸார் மற்றும் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 1 நாள் முன்

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan

இந்தியாவிற்கு அதிநவீன Su-57E ஸ்டெல்த் விமானத்தை வழங்கும் ரஷ்யா - விரைவில் உள்நாட்டில் தயாரிப்பு News Lankasri

தனது 3வது மகனின் முதல் பிறந்தநாள், கியூட்டான போட்டோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. கியூட் க்ளிக் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US