வவுனியாவில் இடம்பெற்ற நுங்குத் திருவிழா
Vavuniya
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Thileepan
வவுனியா, மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய இசையுடன் நுங்கு திருவிழா நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பனை மரத்தின் பயன்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்தி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
பெருமளவான இளைஞர்கள்
மேலும், பனையினைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உணவுகள், பனம் பானத்தில் தயாரிக்கப்பட்ட கேக் உள்ளிட்டவையும் பரிமாறப்பட்டுள்ளன.
கலை நிலா கலையகத்தினால் இயற்கை உரத்தின் முக்கியத்தை வலியுறுத்தி நாடக ஆற்றுகையும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கிராம சேவகர்கள், பொதுமக்கள் மற்றும் பெருமளவான இளைஞர்கள், யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US