தேசிய மக்கள் சக்தியின் கோரமுகம்: அடுத்த நகர்வு என்ன...
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் பாடமாக கொண்டு அரசியல் பயணத்தில் விரைவாக பலமடைய வேண்டும் என்பதே தமிழ் தேச மக்களின் அரசியல் விருப்பம் என அரசியல் ஆர்வளர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தையும் நாடாளுமன்றில் 3/2 அதிகமான பெரும்பான்மை கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அடுத்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும், மாகாண சபை தேர்தலிலும் முழு நாட்டையும் தமதாக்கிய பின்னர் தமிழர்களுக்கு எதிரான அரசியல் நகர்வை தொடங்கும் என தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளின் பிரசார மேடைகளில் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், தேசிய மக்கள் சக்தி என்பது மக்கள் விடுதலை முன்னணி எனவும், எனவே தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அதன் கோரமுகம் மாராது எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாட்டில் உள்ளூராட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதில் வெற்றிபெற்றால் இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கோரமுகம் வெளிப்படுத்தப்படும் என அரசியல் ஆயாவாளர் யோதிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிசி தமிழின் சிறப்பு நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri