தபால் மூல வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Presidential Election 2024
By Rukshy
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிக்க முடியாத அரசாங்க ஊழியர்கள் இன்று (11) மற்றும் நாளை (12) வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நாட்களுக்குள் தபால் மூலம் வாக்களிக்காவிட்டால், அரச துறை ஊழியர்கள் வாக்களிக்க வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்காளர்கள்
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் நாளான செப்டெம்பர் 21ஆம் திகதி தபால் மூல வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இதன்காரணமாக, தபால் மூல வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பிரதேச செயலகத்திற்கோ சென்று வாக்களிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews

பணத்திற்காக என்னை பயன்படுத்தினார் - குகையில் வாழ்ந்த ரஷ்யா பெண்ணின் கணவர் குற்றச்சாட்டு News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US