அநுரவிற்கு ஆதரவாக வடகிழக்கில் வீசும் அலை : கஜேந்திரகுமார் ஆதங்கம்
அநுரகுமார திஸாநாக்கவிற்கு ஆதரவான அலை தெற்கிலே வீசுகின்ற நிலையில் அது வடக்கு கிழக்கிலும் வீசப் போகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி தேர்தல் தொகுதி செயற்ப்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் நேற்று (02) இடம்பெற்ற நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலே வடக்கு கிழக்கில் அநுரகுமார வெற்றி பெறப்போவதில்லை.
எனினும், அநுரவிற்கு ஆதரவு வடக்கு கிழக்கில் உள்ளதாக ஒரு போலிப்பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறான போலி ஒற்றுமையைக்காட்டி வாக்குகளை பெறுவதற்கு திட்டமிட்டு செய்யப்படும் செயல் இது.
மேலும், அநுரகுமார- ஜேவிபி என்ற கட்டமைப்பு இந்தியாவிற்கும் மேற்கிற்கும் உகந்தது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
