வடக்கு, கிழக்கை இணைத்து சுயாட்சி நிர்வாகத்தை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்
: vigneswaran
By Independent Writer
வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்து, சுயாட்சி நிர்வாக முறையை வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அந்த நிர்வாக அலகுகிற்கு மத்திய அரசாங்கம் முழுமையான அதிகாரங்களை பரவலாக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, இதற்கான ஷரத்துக்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனக் கூறி, விக்னேஸ்வரன், அரசியலமைப்புச் சட்டவாக்க நிபுணர்கள் குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து புதிய மாநிலத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவரது யோசனையில் கூறியுள்ளார்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US