வடக்கில் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள்!
police
Drugs
Mannar
ICE
By Amal
மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் ஒரு கோடி ரூபா சந்தைப்பெறுமதிக் கொண்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் மீட்பின்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு பெரும்பாலும் போதைப்பொருட்கள் கடல் வழியாகவே கடத்தி வரப்படுகின்றன.
இதன்படி நாள் தோறும் போதைப்பொருட்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்படுவதும், அது தொடர்பானவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது.
வடக்குகிழக்கு மற்றும் தென்பகுதி கடற் பிரதேசங்களிலேயே போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் பெருமளவில் பதிவாகி வருகின்றன.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US