தனி மாகாணத்தையோ, தனி நாட்டையோ கோரவில்லை! கொழும்பில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டம்
Mass demonstration in Colombo
By Independent Writer
தனி மாகாணத்தையோ தனி நாட்டையோ கோரவில்லை, அடிப்படை உரிமையான அடக்கத்தையே கேட்கின்றோம் என காலி முகத்திடலில் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
கோவிட் தொற்றால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்திளானோரின் பங்களிப்புடன் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு காலி முகத்திடலில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போதே இவ்வாறு கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,

Mr. Ramji Swamigal
4.6 75 Reviews

Mr. Vel Shankar
4.9 20 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 58 நிமிடங்கள் முன்

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US