புதிய வரிகள் விதிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது என ஜனாதிபதி தெளிவாக கூறியிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வருவாய் ஈட்டும் திணைக்களங்களின் வருமான இலக்குகளை விரைவாக அடைவதற்காக நிதி அமைச்சில் நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர்,
ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிரடியாக அதிகரிப்பு! கொழும்பு விஜயம் செய்த அவர் விரைந்து திரும்ப இதுவே காரணம்
புதிய வரி
இந்த விவாதங்களை சரியான இடத்திற்கு கொண்டு வருவோம். தெளிவாக, வருவாய் அதிகரிக்கப்பட வேண்டும். வருவாய் இலக்குகளை எட்ட வேண்டும்.

புதிய வரிகளை இந்த நாட்டு மக்கள் மீது சுமத்த முடியாது. இது அரசியல் பிரச்சினை அல்ல. தலைவர் என்ற முறையில் ஜனாதிபதியும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
அதன்பின் தற்போதுள்ள அமைப்பிற்குள் அடிப்படையை விரிவுபடுத்தி, வருமான வரி செலுத்தாதவர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி தடை தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை! மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் டொலரின் விலை (Video)
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri