நாளை முதல் உணவு இல்லை! இலங்கையர்களை வதைக்கும் பற்றாக்குறை
நாட்டில் நிலவும் பாரிய எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளை (17) முதல் உணவகங்களில் உணவு வழங்குவதை முற்றாக நிறுத்த வேண்டியுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விநியோகத்தை முற்றாக இடைநிறுத்துவதற்கு எரிவாயு நிறுவனங்களின் தீர்மானத்தினால் உணவகங்கள் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
உணவகங்கள் மூடப்படுவதால் சுமார் 500,000 வேலை இழப்புகள் ஏற்படும் என்று அவர் கூறுகிறார்.
இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் உணவகங்களில் பானைகள் அமைத்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் முகாமிடுவோம் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு சராசரி உணவகத்திற்கு நாளொன்றுக்கு இரண்டு எரிவாயு தாங்கிகள் போதாது எனவும், அதிக எரிவாயு தாங்கிகள் இல்லாத காரணத்தினால் நாளை (17) முதல் உணவகங்களை மூட வேண்டும் எனவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
