புதிய விற்பனை நிலையங்களை திறக்கும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை
நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது.
புதிய விற்பனை நிலையங்கள் மாரவில, மெல்சிறிபுர, ஹொரக்கெல, ருகட்டான மற்றும் மரதவில ஆகிய பண்ணைகளில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
விலை
இந்த புதிய விற்பனை நிலையங்கள் மூலம், உயர்தர கால்நடை உற்பத்தி பொருட்கள் பொதுமக்கள் செலுத்தக்கூடிய விலையில் வழங்கப்படும் என்று தேசிய கால்நடை அபிவிருத்தி சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவீன பதப்படுத்தல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் இந்தத் தயாரிப்புகள், மக்களின் ஊட்டச்சத்துத் தரத்தை மேம்படுத்துவதையும், புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை இலகுவாகப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
மக்கள் பணத்தில் பிறந்தநாள் கொண்டாடியுள்ள நாமல்! அம்பலமாகியுள்ள ராஜபக்சர்களின் சித்து விளையாட்டுக்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 19 மணி நேரம் முன்
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri