இலங்கை அணி வீரருக்கு மூன்று வருடங்கள் விளையாடத் தடை
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல்லவுக்கு (Niroshan Dickwella) அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று வருடங்கள் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊக்கமருந்து சோதனை
ஊக்கமருந்து எதிர்ப்பு மீறல் காரணமாக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்பதில் இருந்து, இடைநீக்கம் செய்யப்பட்டதாக 2024 ஓகஸ்ட் 16ஆம் திகதி அன்று, இலங்கை கிரிக்கெட் உறுதிப்படுத்தியது.
அண்மையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக டிக்வெல்ல குற்றவாளியாக கருதப்பட்டார்.
இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் நடத்திய ஊக்கமருந்து சோதனையின் பின்னர் இது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
