இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 9 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!
ஜெனினியில், இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தினால் இஸ்ரேலுடனான பாதுகாப்பு உறவுகளை பாலஸ்தீன தலைவர்கள் துண்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் 60 வயது பெண் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வன்முறை தாக்குதல்கள்
இந்நிலையில் இவ்வாறான வன்முறை தாக்குதல்கள் தொடர்ந்தும் தீவிரமடையும் நிலையில் இவற்றை தடுப்பதற்கான சர்வதேச முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri
