அரகலய ஆர்ப்பாட்டத்திற்கு சர்வதேசத்தில் இருந்து குவிந்த பெரும்தொகை பணம்
மேற்குலக நாடுகள், அரச சார்பற்ற நிறுவனங்களை தமது பலமாக பயன்படுத்தி வருகின்றன.
எனவே, அவற்றை அறிந்தே இந்தியா குறித்த நிறுவனங்கள் தொடர்பில் பல சட்டங்களை கடைபிடித்து வருகின்றது.
இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது முன்னிலையில் இருந்து இயங்கிய தேசிய மக்கள் சக்திக்கு இவ்வாறான ஒரு பின்னணியிலேயே பணம் கிடைக்கபெற்றிருக்கலாம் என்பதில் ஐயமில்லை.
எனவே, அவ்வாறான நிதி, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எந்த வகையில் வந்து சேரும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவார். ஆகையால் இந்தியா மேற்கொள்ளும் குறித்த நடவடிக்கையை அவரும் மேற்கொள்வாரா என்னும் கேள்வி எழுகின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது, பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அருஸ் உடனான ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
